ஈரோட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி.

  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவின் ஈரோடு தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி, பெரியார் நகர், சங்கு நகர், காவிரிக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 
 இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments