12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது தமிழக வரலாற்றில் இல்லாத ஒன்று. அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல்.