முதலமைச்சரைப் பற்றி பேசுவதற்கு தமிழ்நாடு ஆளுநருக்கு அருகதை கிடையாது. மூன்றாம் தர பேச்சாளராக ஆளுனர் உள்ளார் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் விமர்சனம்.